தேடல்கள் தான் வாழ்க்கை. .
மனிதம் தேடி ஒரு பயணம், சக பயணியாய் நீங்களும் தொடரலாம். . .
Wednesday, 5 May 2010
ஆழித் திருமகள் (கடல்)
பேரிரைச்சல் என்ற போதும்
பேரின்பம் தருபவள்.
தன் பரிணாமங்களினால்
நம்மை பரிணமித்துக் கொள்பவள்.
அவள் என்னை வருடிச் செல்ல
என்னையே இழந்து நிற்கிறேன் நான்.
Sunday, 11 October 2009
வெட்கக்கேடு. . .
வாய்மை
என்னவென்றே
அறிந்திராதவன்
,
வாய்மையே
வெல்லும்
என்கிறான்
.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)