Wednesday, 5 May 2010

ஆழித் திருமகள் (கடல்)

பேரிரைச்சல் என்ற போதும்
பேரின்பம் தருபவள்.
தன் பரிணாமங்களினால்
நம்மை பரிணமித்துக் கொள்பவள்.
அவள் என்னை வருடிச் செல்ல
என்னையே இழந்து நிற்கிறேன் நான்.

Sunday, 11 October 2009

வெட்கக்கேடு. . .


வாய்மை என்னவென்றே அறிந்திராதவன்,
வாய்மையே வெல்லும் என்கிறான்.