நான் என்னுடைய கவிதைகள் மற்றும் கதைகளை மட்டும் இங்கே பதிவிட தீர்மானித்து உள்ளேன், ஆகவே என்னுடைய மற்றைய பதிவுகளை மற்றொரு வலைப்பூவில் பதிவிட முனைந்து உள்ளேன். . .
நான் படித்ததில் பிடித்த, மற்றும் மிக முக்கியமான தகவல்களை அறிய http://ahalikai.blogspot.com என்ற வலைப்போவில படிக்கலாம்.
மற்றுமொரு வேண்டுகோள், வலைப்பூவை வாசிப்போர் தவறாது தங்கள் எண்ணங்களை பின்னூட்டமிடவும்.
வாழ்த்துகளுடன்,
அன்பன் கி. சேதுராமன் .